நம்பிக்கை
கல்லாய் இருக்கும் சாமியின் மீதும்
சொல்லாய் இருக்கும் நாத்திகத்தின் மீதும்
இல்லாத விதியின் மீதும்
இல்லை என் நம்பிக்கை
மண்ணில் தெரியுது வானம்
அது நம் வசப்படல் ஆகாதோ
என்ற பாரதியின் வார்த்தை
என் நம்பிக்கை
சொல்லாய் இருக்கும் நாத்திகத்தின் மீதும்
இல்லாத விதியின் மீதும்
இல்லை என் நம்பிக்கை
மண்ணில் தெரியுது வானம்
அது நம் வசப்படல் ஆகாதோ
என்ற பாரதியின் வார்த்தை
என் நம்பிக்கை