Tuesday, July 26, 2005

நம்பிக்கை

கல்லாய் இருக்கும் சாமியின் மீதும்
சொல்லாய் இருக்கும் நாத்திகத்தின் மீதும்
இல்லாத விதியின் மீதும்
இல்லை என் நம்பிக்கை

மண்ணில் தெரியுது வானம்
அது நம் வசப்படல் ஆகாதோ
என்ற பாரதியின் வார்த்தை
என் நம்பிக்கை

1 Comments:

Blogger Pandhu said...

1st time to your blog.
Superb one.
keep writing..

9:20 PM  

Post a Comment

<< Home